ஜா - எல பமுனுகம பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான போதைவஸ்து பாவனையாளர் ஒருவருடன் நெருக்கமாகப் பழகிய போதைவஸ்து பாவனையாளர்கள் 23 பேரை இராணுவம் கண்டறிந்துள்ளது.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டபோதும் போதைவஸ்து பாவனைக்காக அவர்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்வதால் அவர்களை ஒரே இடத்தில் தங்கவைக்க அவர்கள் அனைவரையும் ஒரே இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளது இராணுவம்.
நீர்கொழும்பில் உள்ள தேவாலய வளவு ஒன்றுக்குள் இவர்களைத் தடுத்துவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை